தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு: புதுச்சேரி ஆளுநர் பேட்டி

புதுச்சேரி: தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால்தான் கல்வி நிலையங்களில் சேரலாம் என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: