கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குதிரன் மலைச் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் குதிரன் மலைச் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டரை கிலோ மீட்டர் நீளமுள்ள குதிரன் மலைப்பாதையை கடக்க தினமும் பல மணி நேரம் நெரிசல் ஏற்பட்டது. சுரங்கப்பாதையில் நிலுவைப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளார்.

Related Stories: