×

சொல்லிட்டாங்க...

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தினமும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இது, நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். - பிரதமர் நரேந்திர மோடி

நமது குரல் சக்தி வாய்ந்ததாக ஒலிக்க வேண்டும். இது மக்களின் குரலாக வேண்டும். அப்போதுதான் பாஜ, ஆர்எஸ்எஸ் ஆதிக்கங்களை முறியடிக்க முடியும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு முழுமையாக கிடைக்க கிரீமிலேயர் முறையை அகற்றுவது குறித்து ஆராய வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

மிக குறைவான கல்வெட்டுள்ள சமஸ்கிருத மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட தமிழ்மொழிக்கு கொடுக்காதது ஒன்றிய அரசின் வஞ்சிக்கும் செயல். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Tags : Told...
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு