டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 14,36,451-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 04 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,058-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 14,10,874 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 519 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: