சொல்லிட்டாங்க...

நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் நாம் ஒவ்வொருவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும்.

- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தமிழ்நாடு சட்டமன்றம் இன்னும் பல நூறாண்டு விழாக்களை கண்டு அடித்தட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்ற வேண்டும்.

- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞரின் புகழுக்கு ஆதாரமாகவும் அவரது பெருமைக்கு காரணமாகவும் திகழ்ந்தது தமிழ்மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பரிய திறமையே.

- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

நீண்டநாட்களாக செல்போன் ஒட்டுகேட்பு விவகாரத்தை கேள்விப்பட்டு வருகிறோம். உண்மையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

- பீகார் முதல்வர் நிதீஷ்குமார்

Related Stories: