குடியரசு தலைவர் வருகை எதிரொலி: உதகையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
08:31 pm Aug 02, 2021 |
நீலகிரி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் நாளை நீலகிரி மாவட்டத்திற்கு வருவதையொட்டி உதகையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
Tags : Echo of the President's visit: 3 layers of police security in Udagai