சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி: அப்பாவு

சென்னை: சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு பேசினார். கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை திறந்து வைக்க உள்ள குடியரசு தலைவருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.

Related Stories: