×

சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி: அப்பாவு

சென்னை: சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் கருணாநிதி என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு பேசினார். கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை திறந்து வைக்க உள்ள குடியரசு தலைவருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.


Tags : Chief Minister ,Independence Day , On Independence Day, at the fort, the flag bearer, artist Karunanidhi, Dad
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...