முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் படத்தை சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  திறந்து வைத்தார். கலைஞர் படத்திறப்பு விழாவை ஒட்டி தலைமைச் செயலகம் வளாகமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைமைச் செயலக நுழைவாயில் முழுவதும் வாழை மரங்கள், தோரணங்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: