பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை வரும் 5-ம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிரான வழக்கை வரும் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தானாவை நியமித்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Related Stories: