சென்னை: தமிழகத்தில் உள்ள காடுகளில் விலங்குகளை கொன்று உடலை கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த நித்திய செளமியா தொடர்ந்த வழக்கில் மாநில, ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.