முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிக்கல்லா வனப்பகுதியில் ரிவால்டோ யானை விடப்பட்டது

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிக்கல்லா வனப்பகுதியில் ரிவால்டோ யானை இறக்கிவிடப்பட்டுள்ளது. வனத்தில் விடப்பட்ட ரிவால்டோ யானையின் கழுத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா மூலம் ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories: