குற்றம் சென்னை மயிலாப்பூரில் உள்ள மதுக்கடை அருகே ஒருவர் கொலை: போலீஸ் விசாரணை Aug 01, 2021 மயிலாப்பூர், சென்னை சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள மதுக்கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நொச்சிக் குப்பத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு