குற்றம் சென்னையை சேர்ந்த பெண்ணை கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மதுரை இளைஞர் கைது Aug 01, 2021 மதுரை சென்னை சென்னை: சென்னையை சேர்ந்த கீதா என்பவரை கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கீதா பெற்ற ரூ.3.33 லட்சம் கடனுக்கு சரிவர வட்டி கட்டாததால் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.
சென்னை புளியந்தோப்பு அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்