சென்னையை சேர்ந்த பெண்ணை கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மதுரை இளைஞர் கைது

சென்னை: சென்னையை சேர்ந்த கீதா என்பவரை கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக மதுரை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கீதா பெற்ற ரூ.3.33 லட்சம் கடனுக்கு சரிவர வட்டி கட்டாததால் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: