குற்றம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP பெற்று பண மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 2 பேர் கைது Aug 01, 2021 டெல்லியர்கள் டெல்லி: வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP பெற்று பண மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டில் இருந்து பல லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு