பெரம்பலூர் வேப்பந்தட்டையில் நடுரோட்டில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் வேப்பந்தட்டையில் நடுரோட்டில் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்துநிலையம் அருகே நடுரோட்டில் பைக் மீது வைத்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: