×

நாகை வட்ட வழங்கல் அலுவலரிடம் ரூ.21,000 ரொக்கம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

நாகை: நாகை வட்ட வழங்கல் அலுவலரிடம் ரூ.21,000 ரொக்கம் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது. 139 ரேஷன் கடை பணியாளர்களிடம் வட்ட வழங்கல் அலுவலர் பூபதி பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.


Tags : Naga Circle Distribution ,Bribery Eradication Action , Nagai, Corruption Eradication Department
× RELATED மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை