தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்

மதுரை: தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கடந்த 2019ம் ஆண்டு விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: