பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலையம் முன் இளம்பெண் தீக்குளிப்பு!: காப்பாற்ற முயன்ற காவலர் படுகாயம்..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல்நிலையம் முன் தீக்குளித்த இளம்பெண் அகிலாவை காப்பாற்ற முயன்ற காவலர் காயமடைந்தார். காவல்நிலையம் முன்பு தீக்குளித்த அகிலாவை காப்பாற்ற முயன்ற பெண் தலைமை காவலர் ரீத்தர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: