தமிழகத்திற்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன..!!

சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்ட 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்தன. புனேவில் இருந்து விமானம் மூலம் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. சென்னை வந்து சேர்ந்த கோவிஷீல்டு தடுப்பூசிகளை பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு இதுவரை 2.26 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் வந்துள்ளன.

Related Stories: