தேனி மாவட்டம் போடி நாகலாபுரம் அருகே மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை இயந்திரத்தில் தீ விபத்து..!!

தேனி: தேனி மாவட்டம் போடி நாகலாபுரம் அருகே மின்சாரம் தயாரிக்கும் காற்றாலை இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மின்சாரம் தயாரிக்க உதவும் 2 ராட்சத விசிறிகள் தீயில் கருவி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: