நில அளவையர் குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: நில அளவீடு சர்வேயர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 2 ஆண்டுக்கு மேல் பணியாற்றக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டுள்ள நில அளவை ஆணையரின் உத்தரவையும் ரத்து செய்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

Related Stories: