×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கிச்சுடுதல் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தோல்வி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் 50 மீ. ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தோல்வி அடைந்தனர். வீராங்கனைகள் அஞ்சும் மவுட்கில் மற்றும் தேஜஸ்வினி சாவந்த் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதிபெறவில்லை. அஞ்சும் மவுட்கில் 15வது இடத்தையும், தேஜஸ்வினி சாவந்த் 33வது இடத்தையும் பெற்றனர்.


Tags : Tokyo Olympics , Tokyo Olympics, sniper, Indian athlete
× RELATED டோக்கியோவுக்கு டிக்கெட் போட்டாச்சு…ஜோகோவிச் உற்சாகம்