டெண்டர் எடுப்பதில் முன்விரோதம்!: காஞ்சிபுரம் அருகே திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே மாதூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திமுக விவசாய அணி ஒன்றிய செயலாளர் சண்முகம் பைக்கில் சென்ற போது கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சாலை பணி டெண்டர் எடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டு கொலை நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

Related Stories: