நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் போக்சோவில் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 16 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தியதாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: