குற்றம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் போக்சோவில் கைது..!! Jul 31, 2021 ராசிபுரம், நொமக்கல் மாவட்டம் பாக்சோ நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 16 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தியதாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!