×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் போக்சோவில் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 16 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தியதாக சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Rasipura, Nomakal district ,Boxo , Namakkal, Rasipuram, girl, kidnapping, boy, arrested
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...