திருத்தணி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2 ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் குவிவதை தடுக்க கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: