சென்னையில் பல நகைகடைகளில் நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை காட்டிய பெண் கைது..!!

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நகை கடைகளில் நகை வாங்குவது போல் நடித்து கைவரிசை காட்டிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பல நகை கடைகளில் நகைகளை திருடிய பொழிச்சலூரை சேர்ந்த தாட்சாயினி (46)யை போலீசார் கைது செய்தனர். சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் தாட்சாயினி மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

Related Stories: