டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு பி.வி.சிந்து தகுதிபெற்றார். காலிறுதியில் 21 - 13, 22- 20 என்ற செட் கணக்கில் நேர்செட்களில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Related Stories: