ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு..!!

டெல்லி: ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு  தொடர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது.

Related Stories: