தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஜூலை 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை ஒட்டி இன்று அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 3 நாட்களாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Related Stories: