விளையாட்டு ஒருதலைப்பட்சமான முடிவிற்கு நிச்சயம் நீதி கேட்பேன்: குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பேச்சு Jul 30, 2021 மேரி கோம் டெல்லி: நடுவர்களின் நியாயமற்ற முடிவால் தோல்வியடைந்ததாகவும், ஒருதலைப்பட்சமான முடிவிற்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்ஸ் தூதர் பொறுப்பை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து டெவோன் கான்வே விலகிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் ரிச்சர்ட் க்ளீசன்
டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல் தொடரில் அதிகளவில் பந்துவீச வேண்டும்: பாண்ட்யாவுக்கு ரோஹித் வலியுறுத்தல்
அணியின் நலனுக்காக புதிய உரிமையாளருக்கு ஆர்சிபி அணியை விற்க பிசிசிஐ கட்டாயப்படுத்த வேண்டும்: டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி