ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 40 பேர் பலி

காம்தேஷ்: ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள காம்தேஷ் என்ற இடத்தில் கடும் வெள்ளப்பெருக்கால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, வெள்ளப்பெருக்கால் சுமார் 150 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: