உலகம் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: 40 பேர் பலி Jul 29, 2021 ஆப்கானிஸ்தான் காம்தேஷ்: ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள காம்தேஷ் என்ற இடத்தில் கடும் வெள்ளப்பெருக்கால் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, வெள்ளப்பெருக்கால் சுமார் 150 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!
தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது; ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு.! மக்கள் அச்சத்தில் உறைந்தனர்