குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஸ்ரீதரன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறித்தியுள்ளது.

Related Stories: