அலாஸ்கா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 8.2 ஆக பதிவு

அலாஸ்கா: அலாஸ்கா தீவுகளில் ரிக்டர் அளவு கோளில் 8.2 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர நிலநடுக்கம் காரணமாக அலாஸ்கா தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories: