சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம்: முன்னாள் முதல்வர் பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு!!

சேலம்: சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related Stories: