தமிழகம் ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு Jul 29, 2021 Icourt மதுரை: ஆட்டோ, டாக்சியில் பயணிக்கும் மக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆட்டோ, டாக்சியில் கட்டணமீட்டரை மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்தது குடும்பத்தினர் உயிர் தப்பினர்: ரிக்ஷா தொழிலாளி முதுகு உடைந்தது
நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்; கோடை விடுமுறையால் நிரம்பி வழியும் சென்னை ரயில்கள்: முன்பதிவு செய்யவும் நீண்ட வரிசை
சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு; உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முயற்சிப்பேன்: கேன்டிடேட் சாம்பியன் குகேஷ் உறுதி