குற்றம் சென்னை வியாசர்பாடியில் உள்ளிட்ட பிரியாணி கடை ஊழியரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை Jul 29, 2021 பிரியாணி வியாசர்பா சென்னை சென்னை: சென்னை வியாசர்பாடியில் உள்ளிட்ட பிரியாணி கடை ஊழியரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் உள்ள ஐதராபாத் எஸ்.எஸ். பிரியாணி கடை ஊழியர் சுரேந்தரிடம் மர்ம நபர்கள் ரூ.10 லட்சம் கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!