குற்றம் மேட்டுப்பாளையம் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 1.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Jul 28, 2021 மேட்டுப்பாளையம் கோவை: மேட்டுப்பாளையம் அருகே கடத்தலுக்காக பதுக்கி வைத்திருந்த 1.25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் ஊராட்சியில் ரேஷன் அரிசியை பதுக்கியதாக ஒருவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்
ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ்