காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடிய வழக்கில் இருந்து முதலமைச்சர் உள்ளிட்டோர் விடுவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராடிய வழக்கில் இருந்து முதலமைச்சர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2018 ஏப்ரல் 4-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்களை ஐகோர்ட் விடுவித்தது.

Related Stories: