கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 7 செ.மீ., ஆலந்தூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories: