டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் பேட்மிண்டன் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் பேட்மிண்டன் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். 2-வது சுற்றில் ஹாங்காங் வீராங்கனை யீ நகன் செயுங்கை பி.வி.சிந்து வீழ்த்தியுள்ளார். ஹாங்காங் வீராங்கனையை 21-9, 21-6 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார்.

Related Stories: