பொறியியல் கல்லூரிகள் ஆன்லைனில் ஆக. 18 முதல் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலை. உத்தரவு

சென்னை: பொறியியல் கல்லூரிகள் ஆன்லைனில் ஆகஸ்ட் 18 முதல் வகுப்புகளை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 30 வரை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: