ஓ.பி.சி. இடஒதுக்கீடு பிரச்சனைக்கு உயர் முன்னுரிமை கொடுத்து தீர்வு காண பிரதமர் மோடி அறிவுறுத்தல்

டெல்லி: மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பற்றி விரைந்து முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஓ.பி.சி. இடஒதுக்கீடு பிரச்சனைக்கு உயர் முன்னுரிமை கொடுத்து தீர்வு காண பிரதமர் மோடி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: