தென்மேற்கு பருவக்காற்று எதிரொலியாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று எதிரொலியாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: