விழுப்புரம்:நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென்சென்னை), ரவிக்குமார் (விழுப்புரம்) பின்வருமாறு கேள்வி எழுப்பியிருந்தனர். கொரோனா பெருந்தொற்று, குறிப்பாக அதன் மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அது போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய ஒன்றிய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:-