ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா செங்குன்றம் அருகே பறிமுதல்

செங்குன்றம்: ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ கஞ்சா செங்குன்றம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடியநல்லூர் சோதனை சாவடியில் போலீஸ் நடத்திய வாகன சோதனையின் போது 120 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாண்டியன், சதீஷ்குமாரை கைது செய்த போலீஸ் காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories: