கோவை அருகே எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

கோவை: கோவை செல்வபுரத்தில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் அருணகிரியை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Related Stories: