அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு ரூ.424 கோடி இழப்பு.: சி.ஏ.ஜி அறிக்கை

சென்னை: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்துக்கு ரூ.424 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையில் ரூ.3.39, ரூ.5.42-க்கு பெற வேண்டிய மின்சாரத்தை 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: