திருச்சி அருகே பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது

திருச்சி: திருவெறும்பூர் எழில் நகர் பகுதியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படம் எடுத்து மிரட்டிய சதீஷின் 2 மனைவிகள் அளித்த புகாரில் திருவெறும்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: